போன வாரம் என் ஃப்ரெண்ட் ஒருத்தங்க எனக்கு பாபா போட்டோவும் ப்ரசாதமும் அனுப்புவது போல் கனவு வந்தது..ரொம்ப ரொம்ம்ப ஆச்சரியமாக உணர்ந்தேன்,கனவில் கண்டது போலவே அந்த ஃப்ரெண்ட் அனுப்பிருந்தாங்க..அதுவும்,சத்சரிதம் அத்29 பாபாவால் ஷாமவிற்கு கொடுக்கப்பட்டு காசு உள்ள பாபாவின் படம்,
அது ஷாமா மறைந்து 80 வருடம் ஆகியும் சீரடியில் பூஜை செய்யப்படும் அரிய புகைப்படம்,அழகாக,லேமினேட் செய்யப்பட்டு,என் வீட்டுக்கும் ஆஃபிஸிலும் மாட்டும்படி மிக நேர்த்தியாக கொரியரில் அனுப்பி இருந்தார்..இது வரை இந்த மாதி எனக்கு கனவு வந்ததுமில்லை,கனவில் வந்ததும் நடந்ததும் இல்லை..இதான் முதல் முறை..எனக்கு இனிமேல் அனைத்தும் நன்மையாக நடக்கும்,தொட்டதெல்லாம் துலங்கும் என்று பாபா உணர்த்துகிறாரோ..   நன்றி சொல்லி போஸ்டர் போடாதே என்று சொன்னாங்க,ஆனாலும் இந்த அதிசய சம்பவத்தை என்னால் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை..அது நம்ம குரு இந்து மதி தான்...
இந்த கொரியர் வந்த ஒரு மணி நேரத்தில் எனக்கு ரெண்டு நனமைகள் நடந்தது..இது முரளி ரொம்ப சந்தோசமா உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னார் அவருக்காக சொல்லிட்டேன் குரு 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

4 comments:

Indhu said...

பாபாவின் அருள் நம் அனைவர்க்கும் உண்டு

Unknown said...

<3 guru

ஸ்ரத்தா, ஸபுரி... said...

நமக்கும் இதுபோல ஏதாவது நடந்தால் தானே நம்பிக்கையே வருது. நீங்க ஆசிர்வதிக்கப்பட்டவங்கதான்.

ஸ்ரத்தா, ஸபுரி... said...

நமக்கும் இதுபோல ஏதாவது நடந்தால் தானே நம்பிக்கையே வருது. நீங்க ஆசிர்வதிக்கப்பட்டவங்கதான்.

Post a Comment