இதுதான் எப்பேற்பட்ட அசுரனாக இருக்கிறது.....இது இல்லாத மனித ஜீவனே இல்லை..இது காயப்படும்போது வீறு கொண்டு எழும் மனித உள்ளம்,அந்த ஈகோவைக் காப்பாற்றிக் கொள்ள்...எதை வேண்டுமானலும் இழக்க துணிகிறது.....கடைசியில் ஈகோ மட்டும் மிச்சமிருக்க எல்லா உறவுகளையும் நேசத்தையும் இழந்து நிற்கிறது...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment